Posts

கர்மா என்பது என்ன..?

கர்மா என்பது என்ன..?  கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்!  அந்தக் கதை இதோ: ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம்..  “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான்.  மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்! அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்! அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்! அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் “ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்!  சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்!  நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட...

அழியாமைக்காக நாம் மரணத்திலிருந்து விடுபடுவோம்.

 சிவபெருமான் எவ்வளவு உயர்ந்தவர்  ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய இந்து கடவுளான சிவபெருமான் இறைவனின் இறைவன், மகாதேவ் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் இந்துக்களின் மிகவும் பிரபலமான கடவுள்களில் ஒருவர். மிகவும் புனிதமான இந்து கோவில், காசி விஸ்வேஸ்வரர், அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திரிதேவ் ( டிரினிட்டி ) என்று அழைக்கப்படும் மூன்று மிகவும் மதிக்கப்படும் இந்து கடவுள்களில் இவரும் ஒருவர் . இந்து மத சாஸ்திரங்களின்படி , இந்த பிரபஞ்சம் தொடர்ச்சியான உருவாக்கம் மற்றும் அழிவின் சுழற்சியில் உள்ளது. சிவன் பிரபஞ்சத்தை அழிக்கிறார்; எனவே, அவர் அழிப்பவர் என்றும் அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு யுகத்தின் முடிவிற்குப் பிறகும் பிரம்மா அதை மீண்டும் உருவாக்க முடியும் என்று அவர் உலகத்தை அழிக்கிறார் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவசங்கருக்கு மந்திரங்கள் 1. (ஓம் நம சிவா) 2. ஓம் த்ரயம்பகம்: கோஷங்கள்: சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்து வேதங்கள்: புராணங்கள்: உபநிடதங்கள்: பிற நூல்கள்: சிவன் தொடர்பான கதைகள் 1. பிக்ஷடனாவின் கதை (சிவ புராணம், 4.12): 2. பிருகுவின் சாபம் (பத...

தைப்பூச பெருவிழா 2024

Image

அயோத்திக்கு செல்ல இருக்கும் இலவச சிறப்பு ரயிலுக்கான அட்டவணை பகிரப்பட்டுள்ளது - விரும்ப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்

கும்பாபிஷேகத்திற்கு  பிறகு அயோத்தி சென்று ராம பிரானை